புடவை தலைப்பினில்
என்னை சிறையிட்ட அழகியே
உன் விழியில் விழுகையில்
ஆயிரம் வெட்கம் வருகிறதே
ஆசை கவி வரைகிறதே
விடிந்த பின்னும்
விலகாத கனவே
உன் தீயில் பற்றிக்கொள்ளும்
காதல் கடிதம் நான்
எரிந்த காகிதத் துகளும்
உன் அணைப்பில் வைரமாகுதே
உலகின் ஓரம் சாய்ந்து
என்னை இசைத்திடும் புல்லாங்குழலே
தீ பிடித்த காட்டினில்
பனி துளி உறங்கிடுமா
கணவா என அழைத்திடும் பொழுதிற்கு
காதல் பொறுத்திடுமா?
காவியங்கள் தோற்றிடும் வடிவே
என் இனிய ஹைக்கூவே
திருமண விரலில்
எப்பொழுது
மோதிரம் கோர்க்க காண்போம்
என்னை சிறையிட்ட அழகியே
உன் விழியில் விழுகையில்
ஆயிரம் வெட்கம் வருகிறதே
ஆசை கவி வரைகிறதே
விடிந்த பின்னும்
விலகாத கனவே
உன் தீயில் பற்றிக்கொள்ளும்
காதல் கடிதம் நான்
எரிந்த காகிதத் துகளும்
உன் அணைப்பில் வைரமாகுதே
உலகின் ஓரம் சாய்ந்து
என்னை இசைத்திடும் புல்லாங்குழலே
தீ பிடித்த காட்டினில்
பனி துளி உறங்கிடுமா
கணவா என அழைத்திடும் பொழுதிற்கு
காதல் பொறுத்திடுமா?
காவியங்கள் தோற்றிடும் வடிவே
என் இனிய ஹைக்கூவே
திருமண விரலில்
எப்பொழுது
மோதிரம் கோர்க்க காண்போம்
அருமை
ReplyDeleteநன்றி நாகேந்திரன் :)
ReplyDelete