Saturday 26 November 2011

காதல் பதிவுகள்-2

*
பார்க்கறிய சொந்தங்கள்
வயிரார விருந்துகள்
மனதார வாழ்த்துக்கள்
இவற்றுக்காக நான் இழந்தது
உன் இதயம்
என் காதல்

*
கோவில் தீபம் எற்றும் போது
பதறிய என் மனம்
குடிக்கார கணவனால்
தீக்கிரையான போது
ஏனோ மரத்து போனது

*
நேற்று வகுப்பில்
நீயோ - கடைசியாக
நானோ - முதல்வனாக
இடையில் வந்த காதல் தலைகீழாக்கியது
இன்று வாழ்க்கையில்
நீ - நயாகராவில் கணவனுடன்
நான் - நைந்த துணியில் கனவுகளுடன்

சுமை

நேற்று பார்க்க வந்தவன்
இன்று குடியேறி
நாளை வரப்போகும் மகனுக்காக
தன் பெற்றோர் போலவே காத்திருந்தான்
முதியோர் இல்லத்தில

காதல் பதிவுகள்

*
ஓற்றை ரோஜாவும்

அழகாய் சிரித்தது

அவளின் ஒர பார்வையில்

*
கரும்புள்ளியில் விழுந்த எதுவும்

திரும்பி வராதாம்

இயற்பியல் அறிந்தேன்

உந்தன் கூந்தலில்

*

காதல் இருந்த என் பர்சில் கணமில்லை

அழகிருந்த உன்னிடம் ஏனோ கொடுக்க மனமில்லை

அதனால் உன்னை

எதிர் பார்த்த என்னிடம்

எதிர்காலம் இல்லை என விலகி சென்றாய்

விடுமுறை பயணம்

உயிர் வரை இனித்தது
ஊருக்கு செல்லுகையில் கொடுத்த
ஓர் முத்தம்

First blog

Hi all,

This is my first blog , being created.
I always see the blog space as a virtual space where one could feel his heart and register his feels .
The blogging habit jus started off like a habit and now i feel blog is something that makes one intellect and to retrospect with one's own thoughts and habits.

i jus started my baby legs with blogging and i blog poems, articles, scientific stuffs and i hope the readers would be delighted to read the blog.
am also happy to read n share many stuffs.
kindly share the reviews and comments on the blog :).