*
ஓற்றை ரோஜாவும்
அழகாய் சிரித்தது
அவளின் ஒர பார்வையில்
*
கரும்புள்ளியில் விழுந்த எதுவும்
திரும்பி வராதாம்
இயற்பியல் அறிந்தேன்
உந்தன் கூந்தலில்
*
காதல் இருந்த என் பர்சில் கணமில்லை
அழகிருந்த உன்னிடம் ஏனோ கொடுக்க மனமில்லை
அதனால் உன்னை
எதிர் பார்த்த என்னிடம்
எதிர்காலம் இல்லை என விலகி சென்றாய்
ஓற்றை ரோஜாவும்
அழகாய் சிரித்தது
அவளின் ஒர பார்வையில்
*
கரும்புள்ளியில் விழுந்த எதுவும்
திரும்பி வராதாம்
இயற்பியல் அறிந்தேன்
உந்தன் கூந்தலில்
*
காதல் இருந்த என் பர்சில் கணமில்லை
அழகிருந்த உன்னிடம் ஏனோ கொடுக்க மனமில்லை
அதனால் உன்னை
எதிர் பார்த்த என்னிடம்
எதிர்காலம் இல்லை என விலகி சென்றாய்
No comments:
Post a Comment