Saturday 26 November 2011

காதல் பதிவுகள்

*
ஓற்றை ரோஜாவும்

அழகாய் சிரித்தது

அவளின் ஒர பார்வையில்

*
கரும்புள்ளியில் விழுந்த எதுவும்

திரும்பி வராதாம்

இயற்பியல் அறிந்தேன்

உந்தன் கூந்தலில்

*

காதல் இருந்த என் பர்சில் கணமில்லை

அழகிருந்த உன்னிடம் ஏனோ கொடுக்க மனமில்லை

அதனால் உன்னை

எதிர் பார்த்த என்னிடம்

எதிர்காலம் இல்லை என விலகி சென்றாய்

No comments:

Post a Comment