Saturday 26 November 2011

காதல் பதிவுகள்-2

*
பார்க்கறிய சொந்தங்கள்
வயிரார விருந்துகள்
மனதார வாழ்த்துக்கள்
இவற்றுக்காக நான் இழந்தது
உன் இதயம்
என் காதல்

*
கோவில் தீபம் எற்றும் போது
பதறிய என் மனம்
குடிக்கார கணவனால்
தீக்கிரையான போது
ஏனோ மரத்து போனது

*
நேற்று வகுப்பில்
நீயோ - கடைசியாக
நானோ - முதல்வனாக
இடையில் வந்த காதல் தலைகீழாக்கியது
இன்று வாழ்க்கையில்
நீ - நயாகராவில் கணவனுடன்
நான் - நைந்த துணியில் கனவுகளுடன்

No comments:

Post a Comment