Saturday 26 November 2011

சுமை

நேற்று பார்க்க வந்தவன்
இன்று குடியேறி
நாளை வரப்போகும் மகனுக்காக
தன் பெற்றோர் போலவே காத்திருந்தான்
முதியோர் இல்லத்தில

No comments:

Post a Comment