ஒளி கொஞ்சம் கூராய் கிழித்து
எம் சிரத்தை பழித்து
வலியில் வீழ்த்தி செல்கிறதாம்
மருத்துவர் சொல்கிறார்
என்னை கொல்லும் வலியின் காரணி
ஒளி தானென ஒப்புக்கொள்கிறேன்.
அது தினமும் என் கண் முன்
காதல் வைத்து
வார்த்தை வாள் வீசி
எங்கோ ஓரிடத்தில்
கண் சிமிட்டும் நிலா!
ஒரு வேளை
அவள் பெயரே ஒளி என்பதால்
"ஒளி"ந்து கொண்டே
அகக் காதல் மொழியில் முத்தத்தூது
முகங் காட்டா வழி சங்கீதாஸ்வரம்
அவளிற்கு பிடித்தமானது போலும்
குளிகை தனை தேடி
அவை தீர்ந்து விட்டதென்கிறாள்
ஆம் காணவில்லை
கடவுள் வடித்து வைத்த வளைவொன்று
அடுத்த முறை
நான் வந்து வரைய வேண்டும்
அவள் கன்னத்தில்.
நித்திரை தொலைத்தவனுக்கு
மாத்திரை வலி போக்குமா?
உன் திரை என்னை வதைக்கிறது.
நீ பேச அழைத்தால்
விண்மீன்களும் வந்திறங்கும் இங்கு
நான் பேச அழைத்தால்
தோட்டத்து ரோஜா சொல்கிறது "நத்திங்"
வானின் கீழ் அனைத்தும் உனது
என்னையும் சேர்த்து .
மீண்டும் சேரும் வாழ்க்கை அருகில்
அந்நாள் வரை
அந்தி பொழுதில் அல்லனாய்
தொல்லையாய் அழைப்பேன்
(மனம்) நிறைய பேசடி மனைவி.
உங்களை பிரிந்து புண்ணான நெஞ்சம்
புன்னகைக்க தெரியவில்லை என்பாள்
என் பால் கொண்ட
காதலிற்காக கேட்கிறேன்
கொஞ்சம் சிரி :)
தீ பக்கத்தில் வா
தீபிகாவாய் முத்தமிடு காதலி.
எம் சிரத்தை பழித்து
வலியில் வீழ்த்தி செல்கிறதாம்
மருத்துவர் சொல்கிறார்
என்னை கொல்லும் வலியின் காரணி
ஒளி தானென ஒப்புக்கொள்கிறேன்.
அது தினமும் என் கண் முன்
காதல் வைத்து
வார்த்தை வாள் வீசி
எங்கோ ஓரிடத்தில்
கண் சிமிட்டும் நிலா!
ஒரு வேளை
அவள் பெயரே ஒளி என்பதால்
"ஒளி"ந்து கொண்டே
அகக் காதல் மொழியில் முத்தத்தூது
முகங் காட்டா வழி சங்கீதாஸ்வரம்
அவளிற்கு பிடித்தமானது போலும்
குளிகை தனை தேடி
அவை தீர்ந்து விட்டதென்கிறாள்
ஆம் காணவில்லை
கடவுள் வடித்து வைத்த வளைவொன்று
அடுத்த முறை
நான் வந்து வரைய வேண்டும்
அவள் கன்னத்தில்.
நித்திரை தொலைத்தவனுக்கு
மாத்திரை வலி போக்குமா?
உன் திரை என்னை வதைக்கிறது.
நீ பேச அழைத்தால்
விண்மீன்களும் வந்திறங்கும் இங்கு
நான் பேச அழைத்தால்
தோட்டத்து ரோஜா சொல்கிறது "நத்திங்"
வானின் கீழ் அனைத்தும் உனது
என்னையும் சேர்த்து .
மீண்டும் சேரும் வாழ்க்கை அருகில்
அந்நாள் வரை
அந்தி பொழுதில் அல்லனாய்
தொல்லையாய் அழைப்பேன்
(மனம்) நிறைய பேசடி மனைவி.
உங்களை பிரிந்து புண்ணான நெஞ்சம்
புன்னகைக்க தெரியவில்லை என்பாள்
என் பால் கொண்ட
காதலிற்காக கேட்கிறேன்
கொஞ்சம் சிரி :)
தீ பக்கத்தில் வா
தீபிகாவாய் முத்தமிடு காதலி.
No comments:
Post a Comment