தனிமை தான் எத்தனை ரணம்
நம் உறவிற்கு அத்துணை பலம்
நேற்றைய வலியினை
இன்றைய கனிவோடு சொல்ல துடிக்கிறேன்
காலமில்லை உன்னிடம்
மறையற்ற மனம்
என்னிடம் திண்ணம்
உன்னை மணம் கொள்வதே
அதன் எண்ணம்
எம் மனமும் கவியும்
உன்னிடம் திறந்தே இருக்கும்
அறியா புதினம் நம்மிடயே இருப்பின்
அது உன் மனம் பொருந்தா இடமாக இருக்கும்
பல்லறிவு கொண்டவள் பற்றிகொள்ள
எம் மொழி பற்றவில்லையோ தோழி ?!
எத்தனை திங்களாய் காக்க வேண்டும்
செவ்வாயில் இதழ் கோர்த்து முத்தம் பொருத்திட
கமையிழந்த சுக்கிரனாய் உக்கிரனாய்
வெள்ளி மயில் காதோடு
காதலை சொல்வேன் ஓர் நாள்
அக்காலம் கூடுமடி என் துணைவி
அப்பொழுது வரை காத்திருக்கிறேன்
நம் உறவிற்கு அத்துணை பலம்
நேற்றைய வலியினை
இன்றைய கனிவோடு சொல்ல துடிக்கிறேன்
காலமில்லை உன்னிடம்
மறையற்ற மனம்
என்னிடம் திண்ணம்
உன்னை மணம் கொள்வதே
அதன் எண்ணம்
எம் மனமும் கவியும்
உன்னிடம் திறந்தே இருக்கும்
அறியா புதினம் நம்மிடயே இருப்பின்
அது உன் மனம் பொருந்தா இடமாக இருக்கும்
பல்லறிவு கொண்டவள் பற்றிகொள்ள
எம் மொழி பற்றவில்லையோ தோழி ?!
எத்தனை திங்களாய் காக்க வேண்டும்
செவ்வாயில் இதழ் கோர்த்து முத்தம் பொருத்திட
கமையிழந்த சுக்கிரனாய் உக்கிரனாய்
வெள்ளி மயில் காதோடு
காதலை சொல்வேன் ஓர் நாள்
அக்காலம் கூடுமடி என் துணைவி
அப்பொழுது வரை காத்திருக்கிறேன்
No comments:
Post a Comment