Friday 28 July 2017

காதல் உறவே

உன்னோடு இதழ் கொண்டு
பேசா காதல் தனை
ஏதோ ஓர் மௌனமான பொழுதினில் காற்று கரை சேர்த்திடுமா

தீரா காதல் நீயல்லவா
பிரிந்திடா சொந்தம் நமதல்லவா
காதல் கூடிடும் திருநாளும் வருமா
தனிமை என்னை வாட்டுதடி
என் ப்ரியமான டெட்டி 

No comments:

Post a Comment