உன்னோடு இதழ் கொண்டு
பேசா காதல் தனை
ஏதோ ஓர் மௌனமான பொழுதினில் காற்று கரை சேர்த்திடுமா
தீரா காதல் நீயல்லவா
பிரிந்திடா சொந்தம் நமதல்லவா
காதல் கூடிடும் திருநாளும் வருமா
தனிமை என்னை வாட்டுதடி
என் ப்ரியமான டெட்டி
பேசா காதல் தனை
ஏதோ ஓர் மௌனமான பொழுதினில் காற்று கரை சேர்த்திடுமா
தீரா காதல் நீயல்லவா
பிரிந்திடா சொந்தம் நமதல்லவா
காதல் கூடிடும் திருநாளும் வருமா
தனிமை என்னை வாட்டுதடி
என் ப்ரியமான டெட்டி
No comments:
Post a Comment