Thursday 20 September 2012

காதல் பதிவுகள்-5

பெரிய தியாகங்களில் மட்டுமல்ல சின்ன அக்கறையிலும் வாழ்வது காதல் என்றுணரும் காதலன் ஒருவனின் வரிகள்       


அருகே அவள் முகம் பார்க்கையில்
      ஆண்டுகள் பல சிறகடித்திருந்தன
பிறப்பேனும் ஒன்று மறுமுறை இருந்தால்
      அதில் ஓர் இரவு தான் வாழ்வென்றால்

ராத்திரி நிலவொளியை ரசிக்க வேண்டும்
      அவள் புன்னகையில்
மிதக்கும் மேகம் மறைக்காத ஒளியினை போல்
     ஆழ்கடல் எண்ணங்களில் அழியாசுடர்கிறாள்

No comments:

Post a Comment