Friday 13 December 2019

மெய்யெழுத்து

மனைவிற்காக மெய்யெழுத்தே இல்லாமல் ஓர் கவிதை

மனைவியே எனது அருமையே உனை எழுதாத நேர வெளி தீராது பிணையே
காதலிதனை தழுவாத வலி
வளி புகா நுரையிலென நினை வெருவி புரையோடி  மருகி விழுவதே

நிலவு மகளென நீ ஒளியாக உசாவினாயேயடி
எனது இடுதிரை விலகி அரசியே உனை இசையுருகி ஊனை கெழுதி அதை பாடி அதர வழியே அருணை இதயமோடு நிறைவுறுவேனாக!

No comments:

Post a Comment