மனைவிற்காக மெய்யெழுத்தே இல்லாமல் ஓர் கவிதை
மனைவியே எனது அருமையே உனை எழுதாத நேர வெளி தீராது பிணையே
காதலிதனை தழுவாத வலி
வளி புகா நுரையிலென நினை வெருவி புரையோடி மருகி விழுவதே
நிலவு மகளென நீ ஒளியாக உசாவினாயேயடி
எனது இடுதிரை விலகி அரசியே உனை இசையுருகி ஊனை கெழுதி அதை பாடி அதர வழியே அருணை இதயமோடு நிறைவுறுவேனாக!
மனைவியே எனது அருமையே உனை எழுதாத நேர வெளி தீராது பிணையே
காதலிதனை தழுவாத வலி
வளி புகா நுரையிலென நினை வெருவி புரையோடி மருகி விழுவதே
நிலவு மகளென நீ ஒளியாக உசாவினாயேயடி
எனது இடுதிரை விலகி அரசியே உனை இசையுருகி ஊனை கெழுதி அதை பாடி அதர வழியே அருணை இதயமோடு நிறைவுறுவேனாக!
No comments:
Post a Comment