"யாருமற்ற புயலில்
விலகி செல்கிறேன்.
ஓர் நாள்
வண்டல் மண் சுமந்த
ஈர சுவாசம் கொண்டு வருகிறேன்
பழங்கதை பேசலாம்.
மலர்களை கேட்டதாய் சொல்லவும்"
-இப்படிக்கு ப்ரியமுடன் தென்றல்
வேதனையில்
மரித்து வீழ்ந்தன -மரங்கள்
விலகி செல்கிறேன்.
ஓர் நாள்
வண்டல் மண் சுமந்த
ஈர சுவாசம் கொண்டு வருகிறேன்
பழங்கதை பேசலாம்.
மலர்களை கேட்டதாய் சொல்லவும்"
-இப்படிக்கு ப்ரியமுடன் தென்றல்
வேதனையில்
மரித்து வீழ்ந்தன -மரங்கள்
No comments:
Post a Comment