Friday 16 December 2016

வலி

"யாருமற்ற புயலில்
விலகி செல்கிறேன்.
ஓர் நாள்
வண்டல் மண் சுமந்த
ஈர சுவாசம் கொண்டு வருகிறேன்
பழங்கதை பேசலாம்.
மலர்களை கேட்டதாய் சொல்லவும்"
  -இப்படிக்கு ப்ரியமுடன் தென்றல்
வேதனையில்
மரித்து வீழ்ந்தன -மரங்கள்

No comments:

Post a Comment