காலம்:
காதலனுக்கும்
காதலிக்கும்
இடையே
ஏன்
காதலுக்கும்
இடையே Facebook,Twitter,Skype
நுழைந்திறாத காலமது.
நுழைந்திறாத காலமது.
உணர்ச்சிகளை
கடத்துவதற்கு
உள்நாட்டு
அஞ்சல்
மட்டுமே
இருந்த
பொற்காலமது
முன்னுரை:
தேவதைகள் குடியிருக்கும் காதலர்களுக்கு தெரியும்
காத்திருத்தல் சுமை சார்ந்ததல்ல என்று.
தேவதைகள் குடியிருக்கும் காதலர்களுக்கு தெரியும்
காத்திருத்தல் சுமை சார்ந்ததல்ல என்று.
*இதோ
இன்னும்
ஓர்
நள்ளிரவு
கைப்பிடித்து அழைக்கும் குழந்தையாய்- உன் நினைவு
கைப்பிடித்து அழைக்கும் குழந்தையாய்- உன் நினைவு
*
மருதாணி
கை
தனை
குவிந்து நீ மறைக்கையில்
கண்ணாடிக்கு வெட்கம் தொற்றியது-ஏனடி
குவிந்து நீ மறைக்கையில்
கண்ணாடிக்கு வெட்கம் தொற்றியது-ஏனடி
*பிரிவெண்பது
துயரென
நம்பியிருந்தேன்-நின்
இதழ் பிரிந்து புன்னகைக்கும் வரையிலடி
நம்பியிருந்தேன்-நின்
இதழ் பிரிந்து புன்னகைக்கும் வரையிலடி
*முன்னே
என்னை
நண்பனுடன்
போக
விட்டு
பின்னே வந்து தலையெட்டி பார்க்கும் தயக்கம் -
என்னே ஓர் நாணமடி!
பின்னே வந்து தலையெட்டி பார்க்கும் தயக்கம் -
என்னே ஓர் நாணமடி!
*எனக்கென்று
நீ
செய்த
ரசத்தில்
கொஞ்சம் மணம் சேர்த்து சுவை கூட்டியதடி
பொன் நிற சிறகாய்- நின் கூந்தலடி
கொஞ்சம் மணம் சேர்த்து சுவை கூட்டியதடி
பொன் நிற சிறகாய்- நின் கூந்தலடி
*கதவிடுக்கில்
ஒளிந்திருந்து
நோக்குகையில்
பதற்றம் பறித்து கொண்டது- கொஞ்சம் நகங்களடி
*குளக்கரை அரசரடியில்
கை கோர்த்து நடந்தோமே
இல்லாத பேய்கள் வாழ்த்துதடி
நோக்குகையில்
பதற்றம் பறித்து கொண்டது- கொஞ்சம் நகங்களடி
*குளக்கரை அரசரடியில்
கை கோர்த்து நடந்தோமே
இல்லாத பேய்கள் வாழ்த்துதடி
*முகவுரை
முடிந்திருந்த
காதலுக்கு
மற்றுமொரு இடமாற்றம் கொண்டு
முடிவுரை எழுதியது காலமடி
*நம் உறவில் இன்னும் பிரியாமல் இருப்பது
அந்த இறுதி கடிதத்தின் -இதழ்களடி
*மற்றொரு முறை விழிகள் பரிமாறும் வரை
என்றும் ஒலிக்கும் நின் சிரிப்பொலியில்-
வாழ்க்கை நகருதடி.
மற்றுமொரு இடமாற்றம் கொண்டு
முடிவுரை எழுதியது காலமடி
*நம் உறவில் இன்னும் பிரியாமல் இருப்பது
அந்த இறுதி கடிதத்தின் -இதழ்களடி
*மற்றொரு முறை விழிகள் பரிமாறும் வரை
என்றும் ஒலிக்கும் நின் சிரிப்பொலியில்-
வாழ்க்கை நகருதடி.
---காத்திருக்கிறேன் விமர்சனக்களுக்காக
நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
ReplyDeleteஎளிதாக கருத்திட Word verification ஐ நீக்கவும்.
ReplyDelete@முரளிதரன் :கருத்துக்களுக்கு மிக்க நன்றி,word verification ஐ disable செய்து விட்டேன் .
ReplyDeleteநல்லாருக்கு ....! ராமிற்கு ஏன் நன்றி ?
ReplyDeletemuthal vari avarin thanga meengal padathil irundhu eduka pattathu.
Deletenandri :)
வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்... நன்றி...
mikka nandri :)
Delete